கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு இரண்டு பெண்கள் பலி

கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்களுள் 2 பெண்கள் உயிரிழந்தனர்.
கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு இரண்டு பெண்கள் பலி
x
கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்களுள் 2 பெண்கள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் மட்டும் பன்றி காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30ஐ தாண்டியது. மேலும், பன்றி காய்ச்சலுக்கு 9 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் உள்பட பல்வேறு வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 97 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்