மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை - கிராம மக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த திருமால் கிராமத்தில் மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த திருமால் கிராமத்தில் 200க்கும் மேற்படோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தீபாவளி பண்டிகையை கூட கொண்டாட முடியாமல் வீடுகளுக்குள்ளே முடங்கி கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Next Story