கன்னியாகுமரி : பன்றி காய்ச்சலால் ஆசிரியர் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் பன்றி காய்ச்சலால் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கன்னியாகுமரி : பன்றி காய்ச்சலால் ஆசிரியர் உயிரிழப்பு
x
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் பன்றி காய்ச்சலால் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காய்ச்சல் காரணமாக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் சக்கரியாவுக்கு, பன்றி காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பலனின்றி சக்கரியா உயிரிழந்தார். 

Next Story

மேலும் செய்திகள்