புதுச்சேரி நகராட்சி ஆணையருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்கள்

புதுச்சேரியில் உள்ள உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட காலாப்பட்டு தொகுதியில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக நகராட்சி ஆணையர் கந்தசாமியுடன், முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
புதுச்சேரி நகராட்சி ஆணையருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்கள்
x
புதுச்சேரியில் உள்ள உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட காலாப்பட்டு தொகுதியில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக நகராட்சி ஆணையர் கந்தசாமியுடன், முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால், கந்தசாமி வீட்டுக்கு பாதுகாப்பு தரும்படி அவரது ஆதரவாளர்கள் காவல் நிலையத்தில் முறையிட்டனர். ஆனால் போலீஸ் தரப்பில் பாதுகாப்பு அளிக்கப்படாத நிலையில், 30க்கும் மேற்பட்ட நகராட்சி ஊழியர்கள், ஆணையர் கந்தசாமியின் வீட்டு முன்பு காவலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து ஊழியர்கள் கலைந்து சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்