தீபாவளி கொண்டாடிய வடமாநில மக்கள்
வடமாநில மக்கள் அதிகம் வசிக்கும் சென்னை சௌகார்பேட்டை பகுதியில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
வடமாநில மக்கள் அதிகம் வசிக்கும் சென்னை சௌகார்பேட்டை பகுதியில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி வடமாநில மக்கள், புத்தாடை அணிந்து. இனிப்புகள் வழங்கினர். பின்னர் குடும்பத்தினருடன் பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினர்.
Next Story