நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்...

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது..
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்...
x
அதிகாலையிலேயே எழுந்த பொதுமக்கள், எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  புதுமண தம்பதியினர் தலை தீபாவளியை  சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். முக்கிய சுற்றுலாதளங்களில், ஏராளமானோர்  கூடுவர் என்பதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


அரசு நிர்ணயித்த நேரத்தை கடந்தும் பட்டாசு வெடிக்கும் மக்கள்


தீபாவளி பண்டிகை கோலாகலம் : நேரம் கடந்து பட்டாசு வெடித்த மக்கள்



Next Story

மேலும் செய்திகள்