3 நாட்களில் 5.16 லட்சம் பேர் பயணம் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் 5 லட்சத்து 16 ஆயிரம் பேர் புறப்பட்டு சென்றதாக அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கூறினார்.
3 நாட்களில் 5.16 லட்சம் பேர் பயணம் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
x
தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் 5 லட்சத்து 16 ஆயிரம் பேர் புறப்பட்டு சென்றதாக அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கூறினார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, இந்த ஆண்டு 6 லட்சத்து 25 ஆயிரம் பேர் பயணிக்க வாய்ப்பு உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்