அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு 71 பேர் அனுமதி
புதுச்சேரியில் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக இதுவரை 71 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக இதுவரை 71 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் டெங்கு காய்ச்சலுக்கு 8 பேர், பன்றி காய்ச்சலுக்கு 3 பேர் மற்றும் சிக்கன் குனியா காய்ச்சலுக்கு ஒருவர் என அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அங்குள்ள சுகாதார மையங்களுக்கு செல்லுமாறு சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story