"நிர்மலாதேவியை பொது இடத்தில் வைத்து விசாரிக்க வேண்டும்" - சுஜா, முருகனின் மனைவி

நிர்மாலாதேவி விவகாரத்தில் விசாரணை அறிக்கையை முழுமையாக படிக்க விடாமல் முருகனிடம் கையெழுத்து வாங்கியுள்ளதாக அவருடைய மனைவி சுஜா தெரிவித்துள்ளார்.
நிர்மலாதேவியை பொது இடத்தில் வைத்து விசாரிக்க வேண்டும் - சுஜா, முருகனின் மனைவி
x
நிர்மாலாதேவி விவகாரத்தில் விசாரணை  அறிக்கையை முழுமையாக படிக்க விடாமல் முருகனிடம் கையெழுத்து வாங்கியுள்ளதாக அவருடைய மனைவி சுஜா தெரிவித்துள்ளார். தந்தி டிவியின் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசி அவர், நிர்மலா தேவியை பொது இடத்தில் வைத்து பேச அனுமதித்தால் மட்டுமே உண்மை வெளியே வரும் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்