"தமிழகத்தில் மீன் வளர்க்க ஏலம் விட இடைக்கால தடை" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தமிழகத்தில் கண்மாய், குளங்களில் வணிக ரீதியாக மீன் வளர்க்க ஏலம் விட இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மீன் வளர்க்க ஏலம் விட இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
x
தமிழகத்தில் கண்மாய், குளங்களில் வணிக ரீதியாக மீன் வளர்க்க ஏலம் விட இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி தொடர்ந்த வழக்கில் இந்த அதிரடி உத்தரவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்