"கடலூர் மாவட்டத்தை, டெங்கு இல்லாத மாவட்டமாக உருவாக்குவோம்" - எம்.சி. சம்பத்

கடலூர் மாவட்டத்தை டெங்கு காய்ச்சல் இல்லாத மாவட்டமாக உருவாக்கும் முயற்சி மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தை, டெங்கு இல்லாத மாவட்டமாக உருவாக்குவோம் - எம்.சி. சம்பத்
x
கடலூர் மாவட்டத்தை டெங்கு காய்ச்சல் இல்லாத மாவட்டமாக உருவாக்கும் முயற்சி மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார். கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 26 வாகனங்களில், கொசு மருந்து கருவி, நிலவேம்பு கசாயம் உள்ளிட்டவற்றை அமைச்சர் சம்பத் வழங்கினார்.



Next Story

மேலும் செய்திகள்