காவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வைகோ

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கல்சாமகாலில், ஸ்டெர்லைட் ஆய்வு குழுவின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.
காவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வைகோ
x
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கல்சாமகாலில், ஸ்டெர்லைட் ஆய்வு குழுவின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.இதில் பங்கேற்பதற்காக தமிழக அரசு சார்பில் சி.எஸ்.வைத்தியநாதன், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் வந்தனர். வைகோ வாகனத்தை உள்ளே விட காவலர்கள் அனுமதி மறுத்தனர். காரணத்தை கேட்டு, வைகோ சில நிமிடங்கள் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

Next Story

மேலும் செய்திகள்