டெங்கு உள்ளிட்ட காய்ச்சலை கட்டுப்படுத்த மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்

டெங்கு உள்ளிட்ட காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில், சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
டெங்கு உள்ளிட்ட காய்ச்சலை கட்டுப்படுத்த மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்
x
டெங்கு உள்ளிட்ட காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில், சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. நிலவேம்பு குடிநீரை ஆர்வத்துடன் வாங்கி குடித்த மாணவ-மாணவிகள், இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மற்ற பள்ளிகளிலும் எடுத்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்