நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜர் : நீதிபதி சரமாரி கேள்வி- விஷால் திணறல்

சேவை வரி விவகாரம் தொடர்பான வழக்கில், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்
நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜர் : நீதிபதி சரமாரி கேள்வி- விஷால் திணறல்
x
சேவை வரி விவகாரம் தொடர்பான வழக்கில், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். விசாரணையின் போது, விஷாலிடம்,  எழும்பூர் நீதிமன்ற நடுவர் மலர்மதி சரமாரியாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்க முடியாமல் திணறிய நடிகர் விஷால், தன் மீது சேவை வரித்துறை தொடர்ந்த வழக்கு பொய்யானது என விளக்கம் அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்