ஸ்ரீரங்கம் : வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பந்தக்கால் வைபவம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பந்தக்கால் நடும் வைபவம் நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் : வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பந்தக்கால் வைபவம்
x
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பந்தக்கால் நடும் வைபவம் நடைபெற்றது. அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள் மற்றும் பட்டாச்சார்யார்கள் முன்னிலையில் மங்கள வாத்தியங்கள் முழங்கிட பந்தக்கால் நடப்பட்டது. டிசம்பர் 18 ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை செய்துவருவதாக, கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்