அரசு மருத்துவமனையில் தேங்கி நிற்கும் கழிவு நீர் : தொற்று நோய் பரவும் அபாயம்

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனையில் தேங்கி நிற்கும் கழிவு நீர் : தொற்று நோய் பரவும் அபாயம்
x
அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் மையத்தின் கட்டிடம் அருகே கழிவுநீர் கால்வாயில் நீண்ட நாட்களாக கழிவு நீர் தேங்குவதுடன், குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் துர்நாற்றமும் வீசிவருகிறது. இதனால் பச்சிளம் குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம் இருப்பதாக கூறும், மக்கள் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்