மீடு பாலியல் புகார் - அவதூறு வழக்கு தொடரப் போகிறேன் - இயக்குநர் தியாகராஜன்

பொன்னர் சங்கர் ப டப்பிடிப்பின் போது, பாலியல் தொல்லை அளித்ததாக. நடிகர் தியாகராஜன் மீது, பிரித்திகா மேனன் என்ற பெண், மீடூ முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
மீடு பாலியல் புகார் - அவதூறு வழக்கு தொடரப் போகிறேன் - இயக்குநர் தியாகராஜன்
x
* பொன்னர் சங்கர் ப டப்பிடிப்பின் போது, பாலியல் தொல்லை அளித்ததாக. நடிகர் தியாகராஜன் மீது, பிரித்திகா மேனன் என்ற பெண், மீடூ முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

* இது குறித்து விளக்கம் அளிப்பதற்காக, சென்னை வடபழனியில், நடிகர்கள் தியாகராஜன் மற்றும் ராதாரவி ஆகியோர், செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தியாகராஜன், தம் மீது பாலியல் புகார் கூறிய, பிரித்திகா மேனன் மீது அவதூறு வழக்கு தொடரப் போவதாக கூறினார். 

* அவரை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய, ராதாரவி, ஆண்கள் பாதுகாப்பிற்காக துவங்கப்பட்டுள்ள வீடூ இயக்கத்தில் இதுவரை 15 ஆயிரம் பேர் இணைந்துள்ளதாக தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்