" டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது " - அமைச்சர் விஜயபாஸ்கர்

டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது  - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளையொட்டி, ஆரோக்கிய பாரத பயணம் என்ற பெயரில் கடந்த 16-ம் தேதி கேரளாவில் துவங்கிய சைக்கிள் பயணம் சென்னையை வந்தடைந்தது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருங்காலங்களில் பாதுகாப்பான உணவே மிகப்பெரிய மருந்து என தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்