காணாமல் போன இளம்பெண், கிணற்றில் சடலமாக மீட்பு

சேலத்தில் காணாமல் போன 22 வயது இளம்பெண், சடலமாக கிணற்றில் மீட்கப்பட்டார்.
காணாமல் போன இளம்பெண், கிணற்றில் சடலமாக மீட்பு
x
சேலத்தில் காணாமல் போன 22 வயது இளம்பெண், சடலமாக கிணற்றில் மீட்கப்பட்டார். அங்குள்ள பிள்ளையார் நகர் பகுதியை சேர்ந்த விசாலி என்ற பெண், கடந்த 3 நாட்களாக காணவில்லை  என அவரது தந்தை பெருமாள் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று காலையில் அருகில் உள்ள ஒரு கிணற்றில், விசாலியின் உடல் மீட்கப்பட்டது. அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என அஸ்தம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். 
 

Next Story

மேலும் செய்திகள்