தேசிய ஆயுர்வேத தினம் : 5 நிமிடத்தில் 50 ஆயிரம் செடிகள் நட்டு கின்னஸ் சாதனை

தேசிய ஆயுர்வேத தினத்தையொட்டி தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களில் உள்ள 21 விமான நிலையங்களில், 5 நிமிடங்களில் 50 ஆயிரம் மூலிகை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
தேசிய ஆயுர்வேத தினம் : 5 நிமிடத்தில் 50 ஆயிரம் செடிகள் நட்டு கின்னஸ் சாதனை
x
தேசிய ஆயுர்வேத தினத்தையொட்டி தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களில் உள்ள 21 விமான நிலையங்களில், 5 நிமிடங்களில் 50 ஆயிரம் மூலிகை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. சென்னை மீனம்பாக்கத்தில், விழாவை, தென்மண்டல விமான நிலைய இயக்குனர் ஸ்ரீகுமார் தொடங்கி வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்