குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா..!

திருச்செந்தூர் அருகே குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் காளி வேடமணிந்த பக்தர்கள் அம்மன் அருளைபெற ஆக்ரோசமாக ஆடினர்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா..!
x
திருச்செந்தூர் அருகே குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் காளி வேடமணிந்த பக்தர்கள் அம்மன் அருளைபெற ஆக்ரோசமாக ஆடினர். இதை பார்த்த பக்தர்கள் பரவசம் அடைந்தனர். கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தசரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 7-ம் திருநாளான திருச்செந்தூர் பகுதியில் பல்வேறு வேடங்கள் அணிந்து தசரா செட்டுகள் வீதி வீதியாக சென்று காணிக்கை வசூல் செய்தனர். ஒவ்வொரு தசரா செட்டிலும் காளி, அம்மன், ஆஞ்சிநேயர், குரவன், குரத்தி போன்ற பல்வேறு வேடங்கள் அணிந்த பக்தர்கள் வலம் வந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்