சேலம் : தவறான சிகிச்சையால் இளம்பெண் மரணம் என்று புகார்
சேலம், அம்மாபேட்டையை சேர்ந்த அழகேசனின் மகள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதால் தனியார் மருத்துவமனையில் கடந்த 48 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
திடீரென்று அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதால் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தவறான சிகிச்சை அளித்ததால் உயிரிழந்ததாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட உறவினர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.
Next Story