பேருந்து மோதி விபத்து : மனைவி, பேரன் கண்முன்னே முதியவர் உயிரிழப்பு..!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தனியார் பேருந்து மோதி பாலச்சந்திரன் என்ற 83வயது முதியவர் உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தனியார் பேருந்து மோதி பாலச்சந்திரன் என்ற 83வயது முதியவர் உயிரிழந்தார். மனைவி மற்றும் பேரன் கண்முன்னே நிகழ்ந்த இச்சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
Next Story