நோய்வாய்பட்ட வாத்துக்கு உதவிய மற்றொரு வாத்து...

திருச்சியில் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் பராமரிக்கும் என்பதை எடுத்துரைக்கும் விதமாக நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
நோய்வாய்பட்ட வாத்துக்கு உதவிய மற்றொரு வாத்து...
x
திருச்சியில் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் பராமரிக்கும் என்பதை எடுத்துரைக்கும் விதமாக நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. மணப்பாறையில் நோய்வாய்பட்டு எழுந்திருக்க முடியாமல் படுத்திருந்த மணில்லா வாத்தை ஈக்கள் மொய்த்து கொண்டிருந்த நிலையில்,  இதனை கண்ட மற்றோரு வாத்து, வாத்தின் அருகே சென்று ஈக்களை தன் வாயால் விரட்டி கொண்டிருந்தது. சில மணி நேரம் நீடித்த இந்த சம்பவம், காண்போரை நெகிழ வைத்தது.

Next Story

மேலும் செய்திகள்