வேலைவாய்ப்பு பெறும் வகையில் மாணவர்களின் திறனை மேம்படுத்த நடவடிக்கை - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல், உரிமத்தை ஒற்றை சாளர முறையில் பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
வேலைவாய்ப்பு பெறும் வகையில் மாணவர்களின் திறனை மேம்படுத்த நடவடிக்கை - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
x
தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல், உரிமத்தை ஒற்றை சாளர முறையில் பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மணப்பாக்கத்தில் நடந்த இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர், 2023- தொலை நோக்கு திட்டமே தமிழக அரசின் இலக்கு எனக் கூறியுள்ளார்.  
 

Next Story

மேலும் செய்திகள்