வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருப்பதாகவும், 32 வருவாய் மாவட்டங்களில் கண்காணிப்பு அலுவலர்கள் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
Next Story