"பள்ளிக்கட்டிடங்கள் குறித்து ஆய்வு நடத்த குழுக்கள்" - அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக்கட்டிடங்கள் குறித்து ஆய்வு நடத்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கட்டிடங்கள் குறித்து ஆய்வு நடத்த குழுக்கள் - அமைச்சர் செங்கோட்டையன்
x
பள்ளிக்கட்டிடங்கள் குறித்து ஆய்வு நடத்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சேதமடைந்த கட்டிடங்கள் சீர்செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளைம் லக்கம்பட்டி பேருராட்சி பகுதிகளில் 2 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படவுள்ள தார் சாலை பணிகளை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்​சர், நவம்பர் மாதத்துக்குள் 6 முதல் 8-ம் வகுப்பு வரை 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் கொண்டு வரப்படும் என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்