கோசாலை பசுக்களை பாதுகாக்க தவிர்க்கும் கோவில் நிர்வாகம்...

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலின் கோசாலையில் உள்ள பசுக்களை, கோவில் நிர்வாகம் முறையகா பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோசாலை பசுக்களை பாதுகாக்க தவிர்க்கும் கோவில் நிர்வாகம்...
x
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலின் கோசாலையில் உள்ள பசுக்களை, கோவில் நிர்வாகம் முறையகா பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்ணாமலையார் கோவிலில் கோசாலையில் தற்போது 47 பசு மாடுகள் உள்ளன. தானமாக அளிக்கும் போது பராமரிப்பு என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட தொகை வாங்கப்படுவதாகவும் ஆனால்,  பசுக்களை கோயில் நிர்வாகம் சரிவர பராமரிப்பதில்லை எனவும் பக்தர்கள் கூறுகின்றனர்.  கடந்த 2 தினங்களாக வைக்கோல் இல்லாமல் பசுக்கள் தவிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்