மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த 3 வயது சிறுவன்

அங்கன்வாடி மையத்தை திறக்கக் கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த 3 வயது சிறுவன் குமரகுரு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த 3 வயது சிறுவன்
x
சிவகங்கை அருகே உள்ள மாடக்கோட்டை கிராமத்தில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த 3 வயது சிறுவன் குமரகுரு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். தன் பெற்றோருடன் வந்த சிறுவன், அங்கன்வாடி மையத்தை திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தான். 

Next Story

மேலும் செய்திகள்