உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு - வட்டாட்சியரிடம் அர்ஜூன் சம்பத் மனு

இந்து மக்கள் கட்சி சார்பாக கும்பகோணத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு - வட்டாட்சியரிடம் அர்ஜூன் சம்பத் மனு
x
இந்து மக்கள் கட்சி சார்பாக கும்பகோணத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் வட்டாட்சியரிடம் மனு அளித்தார்.  பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர் , பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை கண்டித்து கோயில்களில் போராட்டம் நடத்தியவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்