"முதற்கட்டமாக 3 ஆயிரம் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு" - செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் நம்பியூர் காவல்நிலையத்திற்காக புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தை பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
முதற்கட்டமாக 3 ஆயிரம் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு - செங்கோட்டையன்
x
ஈரோடு மாவட்டம் நம்பியூர் காவல்நிலையத்திற்காக புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தை பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து,  நம்பியூர் ரவுண்டானா திட்ட பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய அவர், தமிழக அரசின் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் அனைத்திலும் ஸ்மார்ட் வகுப்புகள் கொண்டு வரப்படும் எனக் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்