ஆடு, மாடு மேய்த்தவர்களுக்கு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - அமைச்சர் எம்.சி.சம்பத்

ஆடு, மாடு மேய்த்தவர்களுக்கு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து வருவதாக அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியுள்ளார்.
ஆடு, மாடு மேய்த்தவர்களுக்கு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - அமைச்சர் எம்.சி.சம்பத்
x
ஆடு, மாடு மேய்த்தவர்களுக்கு, பன்னாட்டு நிறுவனத்தில் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து வருவதாக, அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியுள்ளார். கடலூரில் நடைபெற்ற, தனியார் துறையில், பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாமை அவர் தொடக்கி வைத்தார். அப்போது, பேசிய அவர், ஆயிரம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுவதாக தெரிவித்தார். 



Next Story

மேலும் செய்திகள்