மண்பானை மீது பரதநாட்டியம் : ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற முயற்சி

அவிநாசியில் 321 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற சாதனை நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
மண்பானை மீது பரதநாட்டியம் : ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற முயற்சி
x
அவிநாசியில் 321 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற சாதனை நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீபிருந்தாவன் கலாச்சேத்ரா சார்பில், நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவ, மாணவிகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 321 பரதநாட்டிய கலைஞர்கள், மண்பானை மீது நடனமாடி தங்கள் திறமையை வெளிபடுத்தினர்.
ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெறும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்