"மதுரையில் தமிழ் அன்னை சிலை" - அமைச்சர் பாண்டியராஜன்

தமிழ்நாடு பெயர் சூட்டல் 50 ஆம் ஆண்டு பொன் விழா மதுரை செந்தமிழ் கல்லூரியின் தமிழ் வளர்ச்சி துறை மற்றும் நான்காம் தமிழ் சங்கம் சார்பில், நடைபெற்றது.
மதுரையில் தமிழ் அன்னை சிலை - அமைச்சர் பாண்டியராஜன்
x
தமிழ்நாடு பெயர் சூட்டல் 50 ஆம் ஆண்டு பொன் விழா மதுரை செந்தமிழ் கல்லூரியின் தமிழ் வளர்ச்சி துறை மற்றும் நான்காம் தமிழ் சங்கம் சார்பில், நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், மா.பா.பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விரும்பியது போல்  மதுரையில் தமிழ் அன்னை சிலை அமைக்கப்படும் என்று தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்