"மின்சார வாரியத்தை அரசு, தனியாருக்கு தாரை வார்க்காது" - அமைச்சர் தங்கமணி உறுதி

தமிழக அரசு எந்த சூழ்நிலையிலும் மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்காது என மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
மின்சார வாரியத்தை அரசு, தனியாருக்கு தாரை வார்க்காது - அமைச்சர் தங்கமணி உறுதி
x
தமிழக அரசு எந்த சூழ்நிலையிலும் மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்காது என மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் அதிமுக நிர்வாகியின் இல்ல மஞ்சல் நீராட்டு விழாவில் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மின்சாரத்துறையை  தனியார் மயமாக்க கூடாது என்ற கொள்கையில் முதலமைச்சர் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்