தாமிரபரணி மஹா புஷ்கரத்திற்கு எந்த தடையும் விதிக்கவில்லை - மாவட்ட ஆட்சியர்

தாமிரபரணி ஆற்றில் புஷ்கரம் திருவிழா நடத்த எந்தவித தடையும் விதிக்கவில்லை என நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதிஷ் தெரிவித்துள்ளார்.
தாமிரபரணி மஹா புஷ்கரத்திற்கு எந்த  தடையும் விதிக்கவில்லை - மாவட்ட ஆட்சியர்
x
* தாமிரபரணி ஆற்றில் புஷ்கரம் திருவிழா நடத்த எந்தவித தடையும் விதிக்கவில்லை என நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதிஷ் தெரிவித்துள்ளார். 

* செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  நெல்லை குறுக்குத்துறை மற்றும் நெல்லையப்பர் கோவில் பகுதிகளில் மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால்,  அந்த இரு இடங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை என கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்