ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், ஆதரவாகவும் மனுக்கள் : குறைத்தீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், ஆதரவாகவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் ஓரே நாளில் மனுக்கள் அளிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், ஆதரவாகவும் மனுக்கள் : குறைத்தீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு
x
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில், குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி, தென்பாகம் வியாபாரிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தனித்தனியாக மனு அளித்தனர். 



இதனிடையே, ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி பாசன விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்