சமுதாய வளைகாப்பு விழா: "ஒரே நாளில் 71,782 தாய்மார்கள் பயன்பெறுவார்கள்" - அமைச்சர் சரோஜா தகவல்

சென்னையில் தியாகராய கலையரங்கத்தில் ஒருகிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மூலம் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
சமுதாய வளைகாப்பு விழா: ஒரே நாளில் 71,782  தாய்மார்கள் பயன்பெறுவார்கள் - அமைச்சர் சரோஜா தகவல்
x
சென்னையில் தியாகராய கலையரங்கத்தில் ஒருகிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மூலம் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சரோஜா, தாய் மற்றும் குழந்தையின் பாதுகாப்பு குறித்து அனைத்து அங்கன்வாடி மற்றும் மகப்பேறு மருத்துவமனைகளிலும் ஆலோசனை வழங்கப்படுவதாக குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்