மகாகவி பாரதியாரின் நினைவு தினம் : புதுச்சேரி முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

இன்று மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி ரோமண்ட் ரோலண்ட் நூலகம் எதிரில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்.
மகாகவி பாரதியாரின் நினைவு தினம் : புதுச்சேரி முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை
x
இன்று மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி ரோமண்ட் ரோலண்ட் நூலகம் எதிரில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர் கந்தசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் பாரதியாருக்கு மலரஞ்சலி செய்து மரியாதை செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்