105 வது பிறந்தநாள் காணும் சுதந்திர போராட்ட வீரர்

காரைக்குடி அருகே உள்ள கல்லல் கிராமத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் பழனியப்பன் தமது 105 வது பிறந்தநாளை உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
105 வது பிறந்தநாள் காணும் சுதந்திர போராட்ட வீரர்
x
காரைக்குடி அருகே உள்ள கல்லல் கிராமத்தை சேர்ந்த, சுதந்திர போராட்ட வீரர் பழனியப்பன் தமது 105 வது பிறந்தநாளை உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார். இவர் சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து சுதந்திரத்திற்காக பாடுபட்டவர். தற்போது 105 வது வயதில் அடியெடுத்து வைக்கும் பழனியப்பன் பிறந்த நாளை, ஒட்டி அவரது பேரக்குழந்தைகள், உள்ளிட்ட ஏராளமான உறவினர்கள், அவரிடம் ஆசி பெற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்