"கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு" - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

"மாணவர்களுக்கு இலவச சைக்கிள் விநியோகம்" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி
கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
x
கடந்த ஆண்டை விட, இந்தாண்டு கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, காமராஜர் விருது மற்றும் தூய்மை பள்ளி  விருது வழங்கும் விழா, சென்னை - கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. விழாவில் விருதுகளை வழங்கி, உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 11 லட்சம் மாணவர் - மாணவிகளுக்கு இந்தாண்டு இறுதிக்குள், இலவச சைக்கிள்  வழங்கப்பட்டு விடும் என உறுதி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்