மின்வாரிய ஊழியர் அடித்துக் கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள குண்டுகுறுக்கி கிராமத்தில், சக்கரலப்பா என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மின்வாரிய ஊழியர் அடித்துக் கொலை
x
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள குண்டுகுறுக்கி கிராமத்தில், சக்கரலப்பா என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மாட்டு கொட்டகை ஒன்றில் கிடந்த சக்கரலப்பாவின் உடலை, போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  மின்வாரிய ஊழியர் சக்கரலப்பாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணிற்கும் தவறான உறவு இருந்ததாகவும், இதனால் கொலை நடந்திருக்கலாம் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்