ஆயிரக்கணக்கில் லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அலுவலர் - மறைமுகமாக செல்போனில் பதிவு செய்த நபர்

ஆயிரக்கணக்கில் லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அலுவலர்
ஆயிரக்கணக்கில் லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அலுவலர் - மறைமுகமாக செல்போனில் பதிவு செய்த நபர்
x
நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த தெய்வானை என்பவரிடம், கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ், 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பயிர் அடங்கல் சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் கேட்டதால், தெய்வானையின் மகன் கண்ணன், அவரது உறவினருடன் கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து, பேச்சு கொடுத்தபடியே, அவர் லஞ்சம் கேட்பதை தனது செல்போனில் மறைமுகமாக பதிவு செய்துள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்