திருமுருகன் காந்தியை விடுவிக்க கோரிய மனு தள்ளுபடி
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை விடுவிக்க கோரி அவரது தந்தை தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை விடுவிக்க கோரி அவரது தந்தை தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செல்வம், நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிமன்ற காவலில் உள்ள திருமுருகன் காந்தியை விடுவிக்க கோரி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய முடியாது எனக் கூறினார்கள். மேலும், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்
Next Story