கரூர் மாவட்டத்தில் கரை புரண்டு ஓடும் காவிரி
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகேயுள்ள தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப் பகுதியில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடுகிறது.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகேயுள்ள தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப் பகுதியில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடுகிறது. கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும் இரண்டு பாலங்களை காவிரி நீர் கடந்து செல்லும் காட்சிகளை தற்போது பார்க்கலாம்.
Next Story