இம்மாதம் முதல் இலவச ஆடுகள் வழங்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் குறித்த புள்ளிவிவரங்களையும் கூறினார்
இம்மாதம் முதல் இலவச ஆடுகள் வழங்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
x
* கடந்த 7 ஆண்டுகளில் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் மூலம் 34 லட்சத்து 88 ஆயிரம் ஆடுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன்மூலம், 67 லட்சத்து 7 ஆயிரம் ஆட்டுக்குட்டிகள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

* இம்மாதம் முதல் இந்தாண்டிற்கான இலவச ஆடுகள் வழங்க உள்ளதாக தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் குறித்த புள்ளிவிவரங்களை பகிர்ந்துகொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்