திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்திய வழக்கு

தங்கம் கடத்தியது தொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 6 பேரை ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை சி.பி.ஐ. காவலில் விசாரிக்க மதுரை மாவட்ட சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்திய வழக்கு
x
தங்கம் கடத்தியது தொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 6 பேரை ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை சி.பி.ஐ. காவலில் விசாரிக்க மதுரை மாவட்ட சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 5ஆம் தேதி திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற சோதனையில் , தங்கம் கடத்தியது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட19 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்