கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை - ரஜினி வேதனை.

மெரினாவில் இடம் வழங்கியதற்கு எதிராக அரசு மேல் முறையீட்டுக்கு போயிருந்தால், நானே களத்தில் இறங்கி போராடியிருப்பேன் - ரஜினி
கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை - ரஜினி வேதனை.
x
கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை என நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் வேதனை. அதிமுக ஆண்டு விழாவின்போது எம்ஜிஆர் படத்தின் அருகே கருணாநிதியின் படத்தையும் வைக்க வேண்டும், ஏனென்றால் அதிமுக உருவாக காரணமாக இருந்தவர் கருணாநிதி. கருணாநிதி இன்றி அரசியல் செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கியவர். மெரினாவில் இடம் வழங்கியதற்கு எதிராக அரசு மேல் முறையீட்டுக்கு போயிருந்தால், நானே களத்தில் இறங்கி போராடியிருப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்