கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்- சாரல் மழையுடன் குளிரான சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி

வார விடுமுறையை கொண்டாடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்துள்ளனர்.
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்- சாரல் மழையுடன் குளிரான சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி
x
கொடைக்கானலில், கடந்த ஒரு வார காலமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.இதனால் வார விடுமுறையை கொண்டாடுவதற்காக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்