டிரம்ஸ் வாசித்து காவிரி தாய்க்கு நன்றி தெரிவித்த டி.ராஜேந்தர்
காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், இயக்குனர் டி.ராஜேந்தர் பாட்டுப்பாடி நன்றி செலுத்தினார்.
காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், இயக்குனர் டி.ராஜேந்தர் பாட்டுப்பாடி நன்றி செலுத்தினார். திருவையாறு புஷ்ப மண்டபத்தில் பூஜை செய்து வழிபட்ட அவர், பின்னர் டிரம்ஸ் இசைத்தபடியே பாட்டுப்பாடினார்.
Next Story